Wednesday, September 17, 2014

அல்லாஹ்வின் திருப் பெயரால்....

அன்புள்ளம் கொண்ட தமிழ் பேசும் சகோதர,சகோதரிகளுக்கு,அஸ்ஸலாமு அலைக்கும்.

இந்தக் கடிதம்,இறைவன் நாடினால் உங்களுக்கு பயன் உள்ளதாக அமையும் என எண்ணுகிறேன்.

இக் கடிதம்,இறைவன் அருளால், எல்லா நல்ல விஷயங்களையும் நாடியும்,பொல்லாத விஷயங்களை சாடியும் உங்களைத் தேடி வரும்.

இறைவன் நாடினால் தொடர்ந்து பார்ப்போம்.
நல்லதே நினைப்போம்
நல்லதே செய்வோம்
,



No comments:

Post a Comment